அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: 1956) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருப்பூரில் வசித்து வரும் இவர் 10 நூல்கள் வரை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவர் எழுதிய “தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.