அண்ணாமலைக் கோவை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அண்ணாமலைக் கோவை என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் தோன்றிக் காணாமல் போன நூல்களில் ஒன்று. இந்த நூலைப்பற்றி முத்துத்தாண்டவப்பிள்ளை என்பவர் குறிப்பிட்டுள்ளார் என்பது மு. அருணாசலம் குறிப்பு.
திருவண்ணாமலையை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்ட அகத்துறை விளக்கநூல் இது என்பதை இதன் பெயரால் உணரமுடிகிறது.
கருவிநூல்[தொகு]
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005