அங்கரிசர்
Appearance
அங்கீரசர் | |
---|---|
அங்கீரசர் அங்கீரசரின் 18ம்-நூற்றாண்டு ஓவியம் | |
சமயம் | இந்து சமயம் |
பெற்றோர் | பிரம்மன் அல்லது அக்னி (தந்தை; புராணங்களின் படி) |
ஆங்கிரீசர் (Angiras) வேத கால மகரிஷிகளுள் ஒருவர்.[1][2] இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா . இவர்களுக்கு கண்வர், உதத்யா, சம்வர்தனா, பிரகஸ்பதி என்று நான்கு மகன்கள் இருந்தனர். பிரம்மாவின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது.[3] புத்தர் இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்க்ள்
[தொகு]- ↑ Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books. pp. 29–30. ISBN 978-0-14-341421-6.
- ↑ George M. Williams (2008). Handbook of Hindu Mythology. Oxford University Press. pp. 55–56. ISBN 978-0-19-533261-2.
- ↑ John Brough (2013). The Early Brahmanical System of Gotra and Pravara: A Translation of the Gotra-Pravara-Manjari of Purusottama-Pandita. Cambridge University Press. p. 66. ISBN 978-1-107-62398-9.