திருவண்ணாமலை தொடருந்து நிலையம்
திருவண்ணாமலை | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரயில்வே நிலையம் சாலை, (பெங்களூரு - புதுச்சேரி சாலை), திருவண்ணாமலை- 2 , தமிழ்நாடு, இந்தியா - 606 602 | ||||
ஆள்கூறுகள் | 12°14′19″N 79°04′40″E / 12.2385°N 79.0777°E | ||||
ஏற்றம் | 213 m (699 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | காட்பாடி – விழுப்புரம் வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | TNM | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
திருவண்ணாமலை இரயில் நிலையம் (Tiruvannamalai railway station, நிலையக் குறியீடு:TNM) இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது திருவண்ணாமலை நகர மக்கள் பயன்பாட்டில் உள்ள முதல் பிரதான தொடருந்து நிலையம் ஆகும்.
இது தென்னகத்தின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர் - காட்பாடி - திருவருணை - அரகண்டநல்லூர் - பண்ருட்டி - கடலூர் தொடருந்து பாதையில் அமைந்துள்ளது.
சேவைகள்
[தொகு]இந்த தொடருந்து நிலையம் தென்னக இரயில்வேயின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் தொடருந்து பாதையில் திருவண்ணாமலை உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை தொடருந்து பாதை மின்மயமாக்க பட்ட தொடருந்து பாதையாகும்.
திருவண்ணாமலை வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்:
- பெங்களூர் - எஸ்வந்த்பூர்
- கொல்கத்தா - ஹௌரா
- திருப்பதி
- மும்பை
- ராமேஸ்வரம்
- கடலூர்
- பாண்டிச்சேரி
- மன்னார்குடி
- மாயவரம்
- கும்பகோணம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திண்டுக்கல்
- மதுரை ஆகிய ஊர்களும் தொடருந்து சேவை உள்ளது.
சிறப்பு
[தொகு]இந்த தொடருந்து நிலையம் வழியே செல்லும் அனைத்து தொடருந்துகளும் நின்று செல்கிறது. இது மக்கள் பயன்பாட்டிற்கு 1889இல் திறக்கப்பட்டது. ஆன்மீகக் குரு இரமண மகரிசி, இந்த ரயில் நிலையத்தில் தான் 1891இல் திருவண்ணாமலை வந்தடைந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Station code list, Indian Railways
- ↑ [1]
வெளியிணைப்புகள்
[தொகு]- திருவண்ணாமலை தொடருந்து நிலையம் Indiarailinfo.